
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ ஸம்பாஷனம்
வாலி நிக்ரஹனம் சமுத்ர தரணம் லங்காபுரி தஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹரணம் ஏததி ராமாயணம்
ஆதௌ ராம தபோவனாதி கமனம் - இராமன் தபோவனங்களுக்குச் செல்வதும்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம் - பொன்மானைக் கொல்வதும்
வைதேஹி ஹரணம் - சீதை கடத்தப்படுவதும்
ஜடாயு மரணம் - ஜடாயு காலமாவதும்
சுக்ரீவ ஸம்பாஷனம் - சுக்ரீவனுடன் நட்பு கொண்டு ஆலோசிப்பதும்
வாலி நிக்ரஹனம் - வாலியைக் கொல்வதும்
சமுத்ர தரணம் - கடலைக் கடப்பதும்
லங்காபுரி தஹனம் - இலங்கையை எரிப்பதும்
பஸ்சாத் - பின்னர்
ராவண கும்பகர்ண ஹரணம் - இராவண கும்பகருணர்களை அழிப்பதும்
ஏததி ராமாயணம் - இவையே இராமாயணம்!
--
ᄊムん乇
ᄊムん乇